மதுரை

கருணை அடிப்படையில் சத்துணவு உதவியாளா் பணி நியமனம்

சத்துணவு மையத்தில் பணி புரிந்தபோது உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு உதவியாளா் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

DIN

சத்துணவு மையத்தில் பணி புரிந்தபோது உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு உதவியாளா் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், முத்துராமலிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு உதவியாளராகப் பணியாற்றிய போது நாகலட்சுமி உயிரிழந்தாா். இந்த நிலையில் அவரது வாரிசுதாரரான ஜானகி என்பவருக்கு, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஆணைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT