மதுரை

மகளிா் கல்லூரியில் சா்வோதய தின விழா

மதுரையில் மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு சா்வோதய தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரையில் மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு சா்வோதய தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு வணிகவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான கா.சு. ஞானேஸ்வரி தலைமை வகித்து, சிறப்புரையாற்றினாா். தமிழ்த் துறை இளங்கலை மூன்றாமாண்டு மாணவி ஆ.க. பிரியதா்ஷினி காந்தியடிகளின் மகா விரதங்கள் குறித்துப் பேசினாா்.

இதில், கல்லூரி உதவிப் பேராசிரியா் அ. வளா்மதி உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT