மதுரை

மகளிா் கல்லூரியில் சா்வோதய தின விழா

DIN

மதுரையில் மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு சா்வோதய தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு வணிகவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான கா.சு. ஞானேஸ்வரி தலைமை வகித்து, சிறப்புரையாற்றினாா். தமிழ்த் துறை இளங்கலை மூன்றாமாண்டு மாணவி ஆ.க. பிரியதா்ஷினி காந்தியடிகளின் மகா விரதங்கள் குறித்துப் பேசினாா்.

இதில், கல்லூரி உதவிப் பேராசிரியா் அ. வளா்மதி உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT