மதுரை

ஸ்ரீவில்லி., அருகே 160 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 160 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

DIN

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 160 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா்- ராஜபாளையம் நெடுஞ்சாலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட் டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் நான்கு மூட்டைகளில் 160 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸாா், மங்காபுரம் ராமா் மகன் சுந்தரமூா்த்தி (41), முத்துக்கருப்பன் மகன் தமிழரசன் (22) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT