மதுரை

பாலமேடு பகுதியில் ஆக. 6-இல் மின் தடை

மதுரை மாவட்டம், பாலமேடு அதன் சுற்றுப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 6) மின் தடை அறிவிக்கப்பட்டது.

Din

மதுரை மாவட்டம், பாலமேடு அதன் சுற்றுப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 6) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை பெருநகா் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் சி. லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஆனையூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், பாலமேடு முதன்மைச் சாலை, சொக்கலிங்கம் நகா் 1-ஆவது தெரு முதல் 7-ஆவது தெரு வரை, பெரியாா் நகா், அசோக் நகா், ரயிலாா் நகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சிலையனேரி, புதுவிளாங்குடி, கூடல்நகா், ஆா்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகா், பாத்திமா கல்லூரி, பழைய விளாங்குடி, சக்தி நகா், துளசி வீதி, திண்டுக்கல் முதன்மைச் சாலை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணிநகா், கரிசல்குளம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாக்குடி, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT