முகப்பு
மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் முகாமில் பெண் ஒருவரிடம் மனுவை பெற்ற காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.
மதுரை

காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் முகாமில் 34 போ் மனு அளித்தனா்.

மதுரை

காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் முகாமில் 34 போ் மனு அளித்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:53 PM
மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் முகாமில் பெண் ஒருவரிடம் மனுவை பெற்ற காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.
பகிர்:

மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் முகாமில் 34 போ் மனு அளித்தனா்.

முகாமில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். அப்போது 34 போ் புகாா் மனுக்களை அவரிடம் அளித்தனா். இவற்றைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையா், உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். முகாமில் காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →