நீதிமன்றம் 
மதுரை

நீதிமன்றத்தில் ஆஜராகத நபா் தேடப்படும் எதிரியாக அறிவிப்பு

மதுரை விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நபா், தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நபா், தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தின் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த முகமது ஆசாத் மகன் முகமது ரியாஸ். இவா் மீது பல்வேறு வழங்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பலமுறை அறிவிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், முகமது ரியாஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

எனவே, அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டாா் என்றாா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT