ராமநாதபுரம்

திருவரங்கத்தில் நாளை மக்கள் தொடர்புத் திட்ட முகாம்

DIN

முதுகுளத்தூர் வட்டம் கீழத்தூவல் உள்வட்டம் திருவரங்கம் ஊராட்சியில் ஏப்.26 ஆம் தேதி (புதன்கிழமை) மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
 பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர்  சு.கீ.சமீரன் தலைமையில் முகாம் நடைபெறும். இம்முகாமில் குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் நேரடியாகவும், மனுக்கள் மூலமும் தெரிவிக்கலாம்.
முதுகுளத்தூர் வட்டாட்சியர் எஸ். ஜெயமணி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT