ராமநாதபுரம்

பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

DIN

சிவகாசி பி.எஸ்.ஆர்.ரெங்கசாமி மகளிர் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைந்து, ரத்த தான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.
இம்முகாமை தாளாளர்ஆர். சோலைச்சாமி தொடக்கிவைத்தார். கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனை மருத்துவர் தேவி ராஜாத்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர், 88 மாணவிகளிடம் ரத்த தானம் பெற்றனர். இதற்கான ஏற்பாட்டினை, திட்ட அலுவலர் எம்.சிந்துஜாதேவி செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT