ராமநாதபுரம்

மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

DIN

கோவையில் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து திருவாடானையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமு, தாலுகா செயலாளர் குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர் நாகநாதன், தாலுகா குழு உறுப்பினர் சந்தானம், சேதுராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT