ராமநாதபுரம்

பரமக்குடி வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

DIN

பரமக்குடி வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
  இதில், புதிய தலைவராக கே.வி.ஆர்.கந்தசாமி, செயலாளர் எம்.கருணாநிதி, பொருளாளர் காமராசு, துணைத் தலைவர் ஆர்.திருமுருகன், துணைச்செயலாளர் பா.கோபாலபாண்டி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.
  முன்னதாக, புதிய நிர்வாகிகள் தேர்வை வழக்குரைஞர்கள் பி.வி.சண்முகம், இ.ரவி, பி.திருச்செல்வம் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT