ராமநாதபுரம்

தொண்டி அருகே இரு தரப்பினர் மோதல்: 6 பேர் மீது வழக்கு

DIN

திருவாடானை அருகே பி .வி. பட்டணத்தில் புதன்கிழமை இரு தரப்பினர் மோதிக் கொண்டதை அடுத்து, போலீஸார்  6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
        பி.வி.பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி (35) மற்றும் சிவா (34) ஆகிய இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில்,  புதன்கிழமை இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
     இது குறித்து சிவா அளித்த புகாரின்பேரில்,  முனியசாமி, ரமேஷ் (24), விக்னேஸ்வரன் (27) ஆகிய 3 பேர் மீதும், அதேபோல் முனியசாமி அளித்த புகாரின்பேரில் சிவா, பூபாலன் (34), மலுங்கு சாகிபு (29) ஆகிய 3 பேர் மீதும் என, தொண்டி போலீஸார் 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT