ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

தனுஷ்கோடி, கம்பிப்பாடு ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. ராமேசுவரம் வட்டாட்சியர் கணேசன், துணை வட்டாட்சியர் அப்துல்ஜப்பார், காவல் ஆய்வாளர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர் சரண்யா உள்ளிட்ட காவல்துறையினர், ராமேசுவரம் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT