ராமநாதபுரம்

பள்ளியில் தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வு சிறப்பு முகாம்

DIN

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட இயக்க விழிப்புணர்வு சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் கே.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முகாமில் கள உதவி அலுவலர் மு.ஜெயகணபதி, ஆசிரியர் சி.சரவணன், ஆசிரியை ஏ.விஜயலெட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.பின் தூய்மை இந்தியா திட்ட இயக்கம் பற்றிய கேள்விகளுக்கு  பதில் அளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT