ராமநாதபுரம்

பைக்கில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு

DIN

தொண்டி அருகே உள்ள மோர்பண்ணையைச் சேர்ந்தவர் வீரசிங்கம் (45). இவர் செவ்வாய்க்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் தளிர்மருங்கூர் கிராமத்திற்குச் சென்றுவிட்டு, தொண்டி நோக்கி சென்றபோது நிலைதடுமாறி கிழே விழுந்தார்.இதில் பலத்த காயம் அடைந்து மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். 
இது குறித்து வீரசிங்கம் மகள் மகாலெட்சுமி அளித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT