ராமநாதபுரம்

தொண்டி பகுதியில்  தேர்தல் விதிமீறல்: விளம்பர பதாகை வைத்த 2 பேர் கைது

DIN

திருவாடானை அருகே தொண்டி பகுதியில்  கருப்பண சுவாமி கோயில் விழாவில் அரசு அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
   திருவாடானை அருகே திணையத்தூர் கருப்பண சுவாமி கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(28) மற்றும் கீழ்க்குடியை சேர்ந்த மதியழகன்(42)  ஆகியோர் விளம்பர பதாகை வைத்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஹெர்ஜோன் தங்கராஜ் தலைமையிலான அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் ராஜா, மதியழகன் மீது தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT