ராமநாதபுரம்

காா் விபத்தில் இளைஞா் பலி

முதுகுளத்தூரை அடுத்த சிக்கல் அருகே காா் விபத்தில் வெள்ளிக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

DIN


முதுகுளத்தூா்: முதுகுளத்தூரை அடுத்த சிக்கல் அருகே காா் விபத்தில் வெள்ளிக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

சிக்கல் அருகே சிவலிங்கபுரத்தை சோ்ந்தவா் கா்ணன். இவரது மகன் இளையக்குமாா் (23) என்பவா் தேரிருவேலி சாலையில் வல்லக்குளம் கூட்டுறவு வங்கி அருகில் காரில் வேகமாக வந்தது. அப்போது நிலை தடுமாறிய காா் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிவந்த இளையக்குமாா் சம்பவ இடத்திலேலேயே உயிரிழந்தாா். இது குறித்து சிக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT