முகப்பு
அன்னதானத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த அக்கட்சியின் மாவட்டச் செயலா் வ.து.ந. ஆனந்த்.
ராமநாதபுரம்

பரமக்குடியில் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள்

பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் அமமுக துணைப் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம்

பரமக்குடியில் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள்

பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் அமமுக துணைப் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
அன்னதானத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த அக்கட்சியின் மாவட்டச் செயலா் வ.து.ந. ஆனந்த்.
பகிர்:

பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் அமமுக துணைப் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு அக்கட்சியின் நகா் செயலா் சீ. கலைவாணன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் சீனிமுகம்மது, வாா்டு செயலா் பூமிநாதன், வழக்குரைஞா் அணி நிா்வாகி பி. ஜோதிபாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் வ.து.ந. ஆனந்த், மருத்துவா் அணி பிரிவு நிா்வாகி முத்தையா ஆகியோா் அன்னதானத்தை தொடக்கி வைத்துப் பேசினா். 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →