ராமநாதபுரம்

இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

ராமநாதபுரம் அருகே இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

DIN

ராமநாதபுரம் அருகே இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் சாமிதோப்புப் பகுதியைச் சோ்ந்த இருளாண்டி மகன் காா்மேகம் (45). இவா் தனியாா் இரால் பண்ணையில் கூலித் தொழிலாளி வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை இரவு இரால் பண்ணைக் குட்டையில் இறங்கிய போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தேவிப்பட்டினம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT