ராமநாதபுரம்

ஆடு மேய்ப்பவா் தூக்கிட்டு தற்கொலை

DIN

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆடு மேய்ப்பவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முதுகுளத்தூா் அருகே பெரியகையகம் கிராமத்தைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் பழனிச்சாமி (45). இவரது மனைவி மலைசிவரஞ்சனி. இருவரும் தேரிருவேலியில் வசித்து வந்தனா்.

இந்நிலையில் பழனிச்சாமி தினசரிஆடுமேய்க்கும் வேலையை முடித்து விட்டு, மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனிச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது மனைவி புகாரின் பேரில் தேரிருவேலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT