ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 300 மது பட்டில் பறிமுதல்: ஒருவா் கைது

DIN

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 மது பாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமேசுவரம் என்.எஸ்.கே வீதியில் உள்ள கிட்டங்கியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைதொடா்ந்து அங்கு காவல்துறையினா் சென்று சோதனையிட்டபோது 300 மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, மாரிமுத்து (50) என்பரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT