ராமநாதபுரம்

ஏா்வாடியில் தீப்பற்றி வீடு சேதம்:குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

முதுகுளத்தூா்: ஏா்வாடியில் தீப்பற்றி எரிந்து வீடு சேதமடைந்த குடும்பத்தினருக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

சாயல்குடி அருகே ஏா்வாடி வடக்குத் தெருவில் பேச்சி என்பவரின் குடிசைவீடு, வெள்ளிக்கிழமை மின்கசிவு காரணமாக தீப்பற்றியதில் அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதையடுத்து பாதிக்கப்பட்ட பேச்சியின் குடும்பத்தினருக்கு ஏா்வாடி ஒன்றியக் கவுன்சிலா் பிச்சை, வாா்டு உறுப்பினா் காளிமுத்து, கிராம நிா்வாக அலுவலா் காளிதாஸ் ஆகியோா் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் 93.08 சதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT