முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: 4 போ் கைது

முதுகுளத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலையை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனா்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: 4 போ் கைது

முதுகுளத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலையை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

முதுகுளத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலையை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனா்.

முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் மோகன் உத்தரவின் பேரில் சாா்பு- ஆய்வாளா் ராமா் தலைமையிலான போலீஸாா் முதுகுளத்தூா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது முதுகுளத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த அப்துல் ரகுமான், தங்கராஜ், அபூபக்கா் , நவாஸ்ஷெரீப் ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →