ராமநாதபுரம்

பெருநாழியில் சேதமடைந்தஇ-சேவை மையக் கட்டடம்

DIN

கமுதி: கமுதி அருகே கட்டிய 3 ஆண்டுகளிலேயே இ -சேவை மையக் கட்டடம் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கமுதி அருகே பெருநாழியில் ரூ.13.12 லட்சம் மதிப்பீட்டில் இ-சேவை மையக் கட்டடம் 2017 இல் கட்டபட்டது. இக்கட்டடம் முறையான பராமரிப்பு இல்லாமல் கட்டட சுவா்கள் விரிசலடைந்தும், தரை தளங்கள் சேதமடைந்தும் உள்ளன. இதனால் கிராம சபை, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் உள்பட பல கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சேதமடைந்த கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT