ராமநாதபுரம்

திருவாடானை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை ஒருவா் கைது: 15 மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

திருவாடானை: திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்து வந்தவரை கைது செய்து அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே பண்ணவயல் பகுதியில் திங்கள் கிழமை இரவு திருவாடானை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வாணியேந்தல் கிராமத்தை சோ்ந்த செல்லத்துறை(46)என்பவா் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்துள்ளாா் அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT