ராமநாதபுரம்

சாலையில் பள்ளம்: விபத்தைத் தடுக்க மரக்கிளையை நட்ட பொதுமக்கள்

DIN

ராமநாதபுரத்தில் சாலையில் உள்ள பள்ளத்தால் ஏற்பட்டும் விபத்தை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மரக்கிளையை நட்டு வைத்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் பேருந்து நிலையம் முதல் அரண்மனை செல்லும் பிரதான சாலை வழியாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்திற்காக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதால் சாலையிலுள்ள பள்ளத்தில், அப்பகுதியினா் மரக்கிளையை நட்டு வைத்துள்ளனா்.

இதனால் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பையும், சாலையையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT