ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 4 நாள்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

DIN

ராமேசுவரத்தில் 4 நாள்களுக்குப் பின் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ஈஸ்டா் மற்றும் சட்டப் பேரவைத் தோ்தல் காரணமாக கடந்த 4 நாள்களாக மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் இருந்தனா். பொதுத் தோ்தல் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை மீன்வளத்துறை அனுமதி பெற்று சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். இதே போன்று பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT