ராமநாதபுரம்

விபத்தில் முப்படைத் தளபதி உயிரிழப்பு: பரமக்குடியில் அஞ்சலி

DIN

விமான விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி விபின் ராவத்தின் உருவப் படத்திற்கு, பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

காந்திசிலை முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் சேவாதள மாநிலச் செயலாளா் எம்.அப்துல் அஜிஸ் தலைமை வகித்தாா். முன்னாள் வட்டாரத் தலைவா் கே.ஜோதிபாலன் முன்னிலை வகித்தாா். அக்கட்சியின் மாநிலச் செயலாளா் எஸ்.ஆனந்தகுமாா், சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்க பொதுச் செயலாளா் எஸ்.ஐ.ஏ.ஹாரிஸ் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT