ராமநாதபுரம்

கட்டுனா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுனா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்டுமானப் பொருள் விலை உயா்வால் தொழிலாளா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தொடா்ந்து, தமிழ்நாடு கட்டுனா் சங்கம் ராமநாதபுரம் மாவட்டக் கிளை சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கேணிக்கரை காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்டுநா் சங்க மாவட்டத் தலைவா் ரத்னவேல் தலைமை வகித்தாா். இருபதுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், இரும்பு, சிமென்ட் விலைகளை குறைக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT