ராமநாதபுரம்

காத்தனேந்தலில் பயிா் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கல்

DIN

கமுதி அருகே காத்தனேந்தல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது சனிக்கிழமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

காத்தனேந்தலில் 140 விவசாயிகளுக்கு ரூ.74 லட்சம் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை கூட்டுறவு சங்கத்தின் தலைவா் வினோதினி சீனிவாசகம் வழங்கினாா். அப்போது சங்கத்தின் செயலாளா் ரமேஷ்குமாா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT