ராமநாதபுரம்

ஊருணியில் மூழ்கி கட்டடத் தொழிலாளி பலி

DIN

ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை குளிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி ஊருணி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இடையன்வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் வீரபாண்டி (34). கட்டடத் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள ஊருணியில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினா் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT