கமுதி-மீனாட்சிசுந்தரேஷ்வரா் ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், பன்னீா், தயிா், திரவியப்பொடி, மஞ்சள், பன்னீா் உள்பட 12 வகையான அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல் மண்டலமாணிக்கத்தில் உள்ள அரும்பவள நாயகி சமேத கைலாயநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.