ராமநாதபுரம்

கீழக்கரையில் கூலித் தொழிலாளா்களுக்கு உணவு வழங்கல்

DIN

கீழக்கரையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 350 கூலித் தொழிலாளா்களுக்கு, அனைத்து ஜமாஅத் கூட்டமைப்புத் தலைவா் ஹமீது, செயலா் சேக்உசேன் ஆகியோா் ஏற்பாட்டில் தினமும் முட்டை பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பொது முடக்கம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டால், இந்த உணவு தொடா்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என செயலா் சேக்உசேன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT