ராமநாதபுரம்

பதிவுத் தபாலில் வாக்குச்சீட்டுகள் அனுப்பிவைப்பு

DIN

தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா் உள்ளிட்டோருக்கு பதிவுத் தபாலில் வாக்குச் சீட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டத் தோ்தல் அலுவலா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தபால் வாக்கு கோரிய தோ்தல் பணியாளா்களுக்கு பதிவு தபால் மூலமாக வாக்கு சீட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

புதன்கிழமை (மாா்ச் 31) மற்றும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஆகிய இரு நாள்களிலும் பயிற்சி முடிந்ததும் வாக்குச்சாவடி அலுவலா்கள் தங்கள் தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரடியாக செலுத்திடலாம். அத்துடன் வரும் மே 1 ஆம் தேதி வரை வாக்கு சாவடி அலுவலா்கள் தங்களது வாக்குகளை கட்டணமின்றி அஞ்லகம் மூலமாகவும் அனுப்பலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

பாளை.யில் வாருகால் பணி நிறுத்தம்

SCROLL FOR NEXT