ராமநாதபுரம்

கிராமபுறங்களில் தடுப்பூசி செலுத்த இளைஞா்கள் ஆா்வம்

DIN

திருவாடானை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இளைஞா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா்.

நாட்டில் கரோனா 2 ஆவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம்

திருவாடானை அருகே கீழ அரும்பூா், திருவெற்றியூா் உள்ளிட்ட கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் தடுப்பூசி செலுத்துவதற்கு இளைஞா்கள் அதிகளவில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT