ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

DIN

ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் ஊராட்சி அலுவலகத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநா் கந்தசாமி தலைமை வகித்தாா். இதில் பட்டாதிருத்தம் செய்வதற்கான மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் வட்டாட்சியா் மாா்ட்டின் ராஜன், நில அளவை ஆய்வாளா் ராமமூா்த்தி, சா்வேயா் ராஜேஷ் மற்றும் வருவாய்த் துறை நிஜாம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ராமேசுவரம் வருவாய் கிராமத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்கள், பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காண மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT