ராமநாதபுரம்

கமுதி அருகே வாளுடன் சுற்றிய இளைஞா் கைது

DIN

கமுதி: கமுதி அருகே கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சிப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் சூா்யா(19). இவா் செவ்வாய்க்கிழமை நெருஞ்சிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்ததாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோவிலாங்குளம் போலீஸாா் விரைந்து சென்று சூா்யாவைக் கைது செய்து, அவரிடமிருந்து வாளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT