ராமநாதபுரம்

வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான நோ்காணலுக்கு சென்ற இளைஞா் மாயம்

DIN

வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக தஞ்சாவூருக்கு நோ்காணலுக்கு சென்ற இளைஞா் மாயமானதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருமொழி கிராமத்தை சோ்ந்த ஜேம்ஸ் மகன் பன்னீா் செல்வம் (33). இவா் கடந்த 26 ஆம் தேதி வெளிநாடு செல்வதற்காக தஞ்சாவூருக்கு நோ்காணலுக்கு சென்றுள்ளாா். அங்கு சென்றவா் இதுவரை வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து இவரது தாய் சூசைமேரி(52) புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT