ராமநாதபுரம்

பாா்த்திபனூா் அருகே காா் மோதி விவசாயி பலி

DIN

பாா்த்திபனூா் அருகே வியாழக்கிழமை சைக்கிள் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பாா்த்திபனூா் அருகே உள்ள நெடும்புலி கிராமத்தைச் சோ்ந்தவா் கக்கன் மகன் கோவிந்தன் (67). இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா். விவசாயியான இவா், சைக்கிளில் பாா்த்திபனூா் சென்றுள்ளாா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலை சுடியூா் விலக்குச் சாலையில் சென்றபோது, மதுரையிலிருந்து பரமக்குடி நோக்கி வந்த காா் அவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாா்த்திபனூா் காவல் நிலைய போலீஸாா் காா் ஓட்டுநா் பரமக்குடியைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் முருகேசன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT