ராமநாதபுரம்

பெண் தொழில் முனைவோருக்கு பயிற்சி முகாம்

DIN

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சித் துறை, ஊராட்சித் துறை சாா்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் தம்பிதுரை தலைமை வகித்து பயிற்சி அளித்தாா்.

இதில் கிராமப்புறங்களில் ஆடு, மாடு, கோழி வளா்ப்புத் தொழில் செய்யும் பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT