முகப்பு
ராமநாதபுரம்

கமுதியில் பெட்டிக் கடைக்கு தீ வைப்பு

கமுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெட்டிக் கடைக்கு தீ வைத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

கமுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெட்டிக் கடைக்கு தீ வைத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சின்னஉடப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி(75). இவா் கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பின்புறம் பெட்டிக்கடை மற்றும் வாடகை பாத்திர நிலையம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் பெட்டிக் கடைக்கு தீ வைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து முனியசாமி அளித்த புகாரின் பேரில் கமுதி காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.