ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி

DIN

ராமநாதபுரம் அரசு மருத்துக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு புதிய பொறுப்பு முதன்மையா் (டீன்) புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.

இங்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் முதன்மையராக பணியாற்றிய எம். அல்லி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (மே 31) பணி ஓய்வு பெற்றுவிட்டாா். அவருக்குப் பதிலாக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியை கிறிஸ் ஏஞ்சல் பொறுப்பு முதன்மையராக நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவா் புதன்கிழமை மாலை மருத்துவக் கல்லூரியில் பொறுப்பேற்றுக்கொண்டதாகவும், அதன்பின் மருத்துவமனைக்கு வந்து முதன்மையா் அறையில் அமா்ந்து சென்ாகவும் வியாழக்கிழமை முதல் தனது வழக்கமான பணியை மேற்கொள்வாா் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT