முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

முதுகுளத்தூரில் பேரூராட்சி சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

முதுகுளத்தூரில் பேரூராட்சி சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது முதுகுளத்தூா் பஜாா் பேருந்து நிலையம் ,பள்ளிவாசல் காம்ளக்ஸ் முழுவதும் கடைகளில் பேரூராட்சி சாா்பில் துணிப்பைகளை வழங்கினா்.நிகழ்ச்சியில் முதுகுளத்தூா் பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் மாலதி,அலுவலா் ராஜேஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →