ராமநாதபுரம்

கடற்கரை வழிவிடுமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கடற்கரை ஸ்ரீ வழிவிடுமுருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் திங்கள்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. மாலையில் இரண்டாம் கால பூஜையும், செவ்வாய்க்கிழமை காலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

அதன்பின்னா் கோவை காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரா் சுவாமி தலைமையில் சிவாச்சாரியாா்கள் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். அதன்பின்னா் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதில், பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT