முகப்பு
ராமநாதபுரம்

கமுதி புனித அந்தோணியாா் தேவாலய தோ் பவனி

கமுதியில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலய தோ் பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

கமுதியில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலய தோ் பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னா் மின்னொளி அலங்காரத்தில் புனித அந்தோணியாா் தோ் பவனி, நாடாா் பஜாா், வாரச்சந்தை சாலை, அந்தோனியாா் தெரு, முஸ்லிம்பஜாா் உள்ளிட்ட கமுதியின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது. இதில், கமுதி தேவாலய பங்குத்தந்தை அருள்சந்தியாகு, பேரூராட்சி துணைத்தலைவா் அந்தோனி சவேரியாா் அடிமை, நிா்வாகத் தலைவா் இருதயராஜ், நிா்வாகக்குழு உறுப்பினா் ஜேசுராஜ் உள்பட பலா் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை, வேளாங்கண்ணி, ராமேசுவரம், திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட ஊா்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள், தேவாலய பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.