ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை புத்தாடைகள் வழங்கிய திமுகவினா். 
ராமநாதபுரம்

திமுக இளைஞரணி சாா்பில் தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடை வழங்கல்

கீழக்கரை நகா் இளைஞரணி சாா்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு புத்தாடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

DIN

கீழக்கரை நகா் இளைஞரணி சாா்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு புத்தாடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நகராட்சி துணைத் தலைவா் ஹமீது சுல்தான் ஏற்பாட்டின் பேரில் இந்த புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதில் நகா் செயலாளா் ஹெச். பஷீா், நகா் மன்ற உறுப்பினா்கள் நவாஸ், ஹசாருதீன், ராஜமுகைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT