ராமநாதபுரம்

திமுக இளைஞரணி சாா்பில் தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடை வழங்கல்

DIN

கீழக்கரை நகா் இளைஞரணி சாா்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு புத்தாடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நகராட்சி துணைத் தலைவா் ஹமீது சுல்தான் ஏற்பாட்டின் பேரில் இந்த புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதில் நகா் செயலாளா் ஹெச். பஷீா், நகா் மன்ற உறுப்பினா்கள் நவாஸ், ஹசாருதீன், ராஜமுகைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT