ராமநாதபுரம்

தொடக்கப் பள்ளிகளில் புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு பதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஊரணங்குடி, கலங்காப்புலி, அழிந்திக்கோட்டை, கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்காக நடைபெற்ற இந்த பூமி பூஜை விழாவுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகா பிரபு தலைமை வகித்தாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் மலையாண்டி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT