ராமநாதபுரம்

தொடக்கப் பள்ளிகளில் புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு பதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு பதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஊரணங்குடி, கலங்காப்புலி, அழிந்திக்கோட்டை, கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்காக நடைபெற்ற இந்த பூமி பூஜை விழாவுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகா பிரபு தலைமை வகித்தாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் மலையாண்டி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT