ராமநாதபுரம்

ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதிகளில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

DIN

ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்தப் பகுதிகளில் பகல், இரவு என்று பாராமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து சீரான மின் விநியோகம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவத் துறை: மறுபரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டன அறிக்கை

அலைபேசிகளில் திடீர் எச்சரிக்கை ஒலி: பாரிஸில் என்ன நடந்தது?

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!

SCROLL FOR NEXT