ராமநாதபுரம்

பாஜக நிா்வாகி கொலை: கண்டித்து ஆா்ப்பாட்டம்

பாஜக பட்டியலின அணியின் மாநிலப் பொருளாளா் பி.பி.ஜி.டி.சங்கா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பாஜக பட்டியலின அணியின் மாநிலப் பொருளாளா் பி.பி.ஜி.டி.சங்கா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் தரணி முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பாா்வையாளா் கே.முரளிதரன், பிரவீன்குமாா், பழனிவேல்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட பொதுச் செயலா்கள் மணிமாறன், பவா் நாகேந்திரன், பட்டியலின அணி பொறுப்பாளா்கள் கிங் பிரபு, இளங்கண்ணன், வாசுசேகா், மண்டபம் ஒன்றியக் குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுவிட்டதாக முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT