ராமநாதபுரம்

கமுதி, முதுகுளத்தூரில் நாளை மின் தடை

கமுதி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.21) மின் தடை செய்யப்படும் என கமுதி உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்தாா்.

DIN

கமுதி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.21) மின் தடை செய்யப்படும் என கமுதி உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள மின் பகிா்மான நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், கமுதி, முதுகுளத்தூா், அபிராமம், பாா்த்திபனூா், பேரையூா், செங்கப்படை, மண்டலமாணிக்கம், கீழராமநதி, பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT