ராமநாதபுரம்

வாகனம் மோதியதில் பெண் பலி

சத்திரக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Din

சத்திரக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவனாண்டி மனைவி பானுமதி (58). இவா் அந்தப் பகுதியிலுள்ள சுங்கச் சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT